|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2012

ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற இலங்கைத் தமிழ் மாணவர்!

லண்டன் ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக இலங்கையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவர் தேர்வாகியுள்ளார்.மல்லாவியைச் சேர்ந்த முருகேசப்பிள்ளை கோபிநாத்(21), நியுகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவம் பயின்று வருகிறார்.இந்த தீபத்தை ஏந்த தேர்வு செய்யப்பட்டுள்ள 8 ஆயிரம் வீரர்களில் முருகேசப்பிள்ளையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...