|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 April, 2012

மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள் பல்கலை பேராசிரியர் கைது!


மிக மோசமான முறையில் மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்களை வரைந்து அதை இணைய தளங்களில் பரவவிட்ட ஜாதவ்புர் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பிகேஷ் மகாபத்ரா என்ற ஜாதவ்புர் பல்கலை வேதியியல் துறைப் பேராசிரியர், வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் அரசுக் கொள்கைகளை மிக மோசமாக விமர்சித்து இழிவுபடுத்தும் வகையில் கார்டூன்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டாராம். 65க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர் இவ்வாறு கார்டூன்களை அனுப்பி வைத்ததாக புகார் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...