|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 September, 2012

மீனவர்கள் மீது தாக்குதல் எஸ்.எம். கிருஷ்ணா அலட்சியம்!









கடலில் மீன் படிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை  கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று  அதிமுக உறுப்பினர்கள்  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானத்தில் வலியுறுத்தினர்.ஆனால், இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளிக்க அப்போது  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவையில் இல்லை. இதனால்  அவருக்கு எதிராக  உரிமை மீறல் மனுவை அதிமுக எம்.பி.க்கள் அவைத்தலைவர்  ஹமீத் அன்சாரியிடம் அளித்தனர்.தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்று அதிமுக எம்பி  மைத்ரேயன் குற்றம்சாட்டினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...