|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2013

இது என்டே கேரளாவில்!


தமிழர்கள் அதிகம் செல்லக்கூடிய கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலின் வாசலில், தமிழர்கள் மொழிப்பிரச்னையால் சிரமப்படக்கூடாதே என்பதற்காக, தமிழிலேயே போர்டு வைத்துள்ளனர். ஆனால் இந்த போர்டை பார்த்து படிப்பதற்குள் தமிழர்கள் ரொம்பவே குழம்பிப் போகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...