|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 March, 2011

தமிழ்த்துளி அமைப்பின் பேச்சுப் போட்டி


துபாயில் தமிழ்த் துளி அமைப்பின் சார்பில் மார்ச் 25ம் தேதியன்று காலை லேண்ட்மார்க் ஹோட்டலில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பேச்சுப் போட்டி பல்வேறு வயதுடைய மாணவ,மாணவியருக்காக பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. தாய்மொழி தமிழை பாடமாக படிக்க முடியாவிட்டாலும் பேச்சுப் போட்டி மூலம் தங்களது தமிழார்வத்தை 3 வயது முதல் 19 வயது வரையிலான மாணாக்கர்கள் பங்கேற்றது பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...