|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 March, 2011

இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தான் பந்துவீச்சுக்கும் போட்டி; ரமீஷ்ராஜா

 
இந்தியா பேட்டிங்கில் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் பவுலிங்கில் நன்றாக இருக்கிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். எந்த அணி தோற்றாலும் கடுமையாக போராடித்தான் தோற்கும். இந்திய அணி உள்ளூரில் விளையாடுவதால் நெருக்கடி கூடுதலாக இருக்கும். அதிக எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விளையாட வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது.இவ்வாறு ரமீஷ்ராஜா கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...