|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

உண்ணாவிரதத்தை கைவிட அன்னா ஹசாரே 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்!


1. அரசின் கடைசிமட்ட ஊழியர்கள் வரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும்.
2. ஒவ்வொரு மாநிலங்களில் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவது குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும்.
3. டெலிபோன் ஒட்டுகேட்கும் உரிமை மற்றும் தவறு செய்யும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் உரிமையை லோக்பாலுக்கு வழங்குவது குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...