|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 November, 2011

புதிய தலைமைச்செயலக கட்டுமானம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராசு ராஜிநாமா!

புதிய தலைமைச்செயலக கட்டுமானம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜை தமிழக அரசு நியமித்தது. 3 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிபதி தங்கராஜின் நியமனத்தை எதிர்த்து தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விசாரணை நடைபெற உள்ளது. விசாரணை நாளை நடைபெறுவதாக இருந்த நிலையில் தங்கராஜ் ராஜிநாமா செய்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...