|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்.!

கேள்வி: கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே அவரது திரைக்கதை வசனத்தில் பல படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. முழு ஓய்வில் இருக்கும் இத்தருணத்தில் அவரது பட விளம்பரம் ஒன்றைக்கூட பார்க்கமுடியவில்லையே?

பதில்: இது கேள்வி அல்ல; கிண்டல்! அவர் முதலமைச்சராக இருந்தபோது படம் தயாரிக்கப் பணம் முதலீடு செய்யவும்... கதை வசனத்துக்கு 25 லட்சம் ஊதியத்தை அவருக்குத் தரவும் பலர் முன்வந்தார்கள். இப்போது யார் தயார்?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...