|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 March, 2012

இங்கள்ள இங்கிலாந்தில்!

பணம், செல்வத்தை சேர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். இங்கிலாந்து நாட்டிலோ கல்லூரியில் படிக்க கல்வி கட்டணம் செலுத்துவதற்காக மாணவ, மாணவிகள் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பரிதாப நிலை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி 10 பேரில் ஒருவர் இந்த தொழிலில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 சதவீதமாக இருந்த இத்தகைய போக்கு தற்போது இரண்டரை மடங்கு அதிகரித்து இருக்கிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் இந்த வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என 93 சதவீதம் பேர் ஒப்புக் கொள்கிறார்கள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...