|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 April, 2012

இலங்கை அரசை சமாதானப்படுத்தவே இந்தியக் குழு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா ஆதரவளித்ததால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசை சமாதானப்படுத்தவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையால் நாடாளுமன்றக் குழு இலங்கை வரவில்லை என்றும், அதிபர் மஹிந்த ராஜபக்சேவை பாதுகாக்கவே என்றும் அவர் கூறியுள்ளார். நிச்சயமாக இந்த பயணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...