|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2011

அம்மா தாயே காசு கொடுங்க...

அம்மா தாயே காசு கொடுங்க... இது பிச்சைக்காரரின் கெஞ்சல், அம்மா தாயே ஓட்டுப்போடுங்க... இது அரசியவாதிகளின் கெஞ்சல்.. காசுக்கு கை நீட்டுவோரெல்லாம் பிச்சைக்காரர்கள் என்றால்... ஓட்டளிக்க பணம் வாங்குவோரை எப்படி அழைப்பீர்கள் ?. என கேட்பாரோ இந்த மூதாட்டி.. இடம் கிராஸ்ட் ரோடு.காந்திபுரம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...