|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

காலிறுதியில் யார் யார்?

மார்ச் 23ம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தானும், மேற்கு இந்தியத் தீவுகளும் மிர்பூரில் சந்திக்கின்றன
.

24ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.


25ம் தேதி மிர்பூரில் நடைபெறும் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், நியூசிலாந்தும் சந்திக்கவுள்ளன
.

26ம் தேதி கொழும்பில் நடைபெறும் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் சந்திக்கின்றன
.

அரை இறுதி:

29ம் தேதி முதல் அரை இறுதிப் போட்டி கொழும்பிலும், 30ம் தேதி 2வது அரை இறுதிப் போட்டி மொஹாலியிலும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி:

ஏப்ரல் 2ம் தேதி இறுதிப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...