|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

‘ஆயிரத்தில் ஒருவன்’ 2- ம் பாகம் விரைவில்!

 12ம் நூற்றாண்டு சோழர் கால வரலாற்றை பின்னணியாக வைத்து செல்வராகவன் இயக்கிய படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இதன் ஷூட்டிங் சுமார் 2 வருடம் நடந்தது. இதன் 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது. கடந்த 2 நாட்களாக அதை மெருகேற்றும் பணியில் ஈடுபட்டேன். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.  முதல்பாகம் வெளியானபோது இப்படம் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அதில் இருந்த குறைகளை போக்கும்விதமாக 2ம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார்.  முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சி முடியும்போதே 2ம் பாகத்துக்கான தொடக்கத்தை அறிவிக்கும்விதமாக முடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...