|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

மூளை தொடர்பான நோய் பீஹாரில் 81 குழந்தைகள் பலி!

 பீஹாரில் மூளை வீக்க நோய் காரணமாக கடந்த 81 நாட்களில் 81 குழந்தைகள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதே அறிகுறிகளுடன் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மருத்துவக் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயானது அதிக காய்ச்சலுடன் 2 வயது முதல் 8 வயதான குழந்தைகளுக்கு வந்துள்ளது. இந்த அறிகுறிகளுடன் 384 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 244 குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் கயா மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...