|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2011

இந்திய ராணுவத்திற்கு இலங்கை ராணுவத் தளபதி அழைப்பு.

 இலங்கை ராணுவத்திடம் வந்து பயிற்சி பெற்றுச் செல்லுமாறு இந்திய ராணுவத்திற்கு இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லிக்கு வந்துள்ளார் இந்த ஜெயசூர்யா. ராணுவத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.முப்படைத் தளபதிகளையும், இந்திய ராணுவத் தலைமைத் தளபதியையுயம் சந்தித்துப் பேசினார்.அப்போதுதான் பயிற்சி பெற வருமாறு இந்திய ராணுவத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். கடந்த 30 வருடமாக தாங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்ததால் போரில் தங்களுக்கு நல்ல அனுபவம் இருப்பதாக கூறினாராம் ஜெயசூர்யா.மேலும் தங்களுக்கு நிறைய யுத்த தந்திரகள் தெரியும் என்றும், அதை உலகநாடுகள் தங்களிடம் வந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...