|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2012

கடைநிலை ஊழியர் 70 கோடி சொத்து!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சுங்கத்துறையில் கிளர்க்காக பணியாற்றும் கடைநிலை ஊழியர் செட்டிப்பள்ளி சேஷகிரி ராவ் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ள விவரம் வெளிவந்துள்ளது.போலி ஆவணங்கள் கொடுத்து கடைக்கு உரிமம் பெற்ற வழக்கில், வீட்டை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சியாக, அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சொத்தின் மதிப்பு 70 கோடியைத் தொடலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...