|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2012

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா. அமைதி படை குழுவில் இருந்து து இலங்கை தளபதி நீக்கம்!

ஐ.நா. சபை மேற்பார்வையில் செயல்படும் அமைதி படையை நிர்வகிக்கும் குழுவில் 10 நாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் 5 பேரை ஐ.நா. பொது செயலாளர் பான் கீலிமூன் நியமிக்கிறார். மற்றவர்கள் பிராந்திய நாடுகளின் குழு பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஐ.நா. அமைதி படை குழுவில் ஆசிய பசிபிக் நாடுகளின் சார்பில் இலங்கை தளபதி ஷாவேந்த்ரா சில்வா நியமிக்கப்பட்டார். இவர் விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா. அமைதி படை குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...