|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 5ம்தேதி வைகோ உண்ணாவிரதம்!

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் வரும் 5ம்தேதி நடைபெறும் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பேரழிவை ஏற்படுத்தக் கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற தொலை நோக்கத்தோடு நடத்தப்பட்டு வருகிற அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம் மிகவும் நியாயமான தேவையான போராட்டம். வரும் 5ம்தேதி இடிந்தகரையில், அணுமின்நிலைய எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து, எனது தலைமையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...