|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

குண்டர்கள் யார்?


உலகில் குண்டர்கள் என்போர் யார் என்பதை அருணகிரி நாதர் தமது தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள் என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் கூறியிருக்கிறார். அவருடைய வாக்கின்படி இடம் பெற்றிருக்கும் குண்டர்கள்.
1. நண்பனாக இருந்து கொண்டு துன்பம் செய்கிறவர்கள்.
2. செய் நன்றியை மறந்தவர்கள்
3. விரதங்களை விலக்கியவர்கள்
4. தானம் செய்வதை தடுப்பவர்கள்
5. சொன்ன வாக்கை காப்பாற்றாதவர்கள்
6. சோம் பேறிகளாக இருந்து கொண்டு சொல்லை வீசுகிறவர்கள்.
7. இறைவனுக்கு உரிமையான சொத்துக்களை சூறையாடுபவர்கள்.
இன்று அரசியலில் நுழைந்தவனும் அவனுக்கு துதி பாடும் அடிபொடிகளும், கடன் என்ற பெயரில் நமக்கு தொல்லை தரும் சில தன்னார்வ பாங்க்குகளும்,அடியாள்களுடன் வலம் வருகின்றனர் இதைதான் கலிகாலம் என்பதோ?  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...