|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2012

இடைத்தேர்தலில் 13 பேர் போட்டி.

சங்கரன்கோவில், மார்ச்.1: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 33 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 20 பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 13 பேர் போட்டி இட உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...