|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

தெய்வம் நின்று கொள்ளும்...


இனத்தை அழித்த துரோகிகளுக்கு சாவு விரைவில்... அதன் முதல் படி & பலி விரைவில் ...  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு குணமாகி நாடு திரும்பினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.  இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் மறைந்த ஷியாம் சரன் சுக்லா நினைவு தபால்தலை வெளியூட்டு விழா நடந்தது. இதில் சோனியா காந்தி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீர் என்று சோனியா வருகை ரத்து செய்யப்பட்டது. சோனியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று மறைந்த சுக்லாவின் மகள் உமாதிவாரி கூறினார். சோனியாவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடல் நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை. அவர் நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியா வராததால் பிரதமர் மன்மோகன்சிங் சுக்லாவின் தபால் தலையை வெளியிட்டு பேசினார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...