|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம்!



புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொள்ளை இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடப்பட்டது. அகல் விளக்கு ஏற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...