|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

செய்தியாளரானார் கிளிண்டன் மகள் செல்சியா

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மகளான செல்சியா கிளிண்டன் என்பிசி நியூஸ் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிய உள்ளார். அவரை சிறப்பு செய்தியாளராக என்பிசி நியூஸ் நியமனம் செய்துள்ளது. மேக்கின் எ டிஃபரண்ஸ் என்ற தொடருக்காக அவர் பணியாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிண்டன், ஹிலாரியின் ஒரே மகளான செல்சியா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...