|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

2ஜி வழக்கு விசாரணை இனி திகார் சிறையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் என தில்லி உயர்நீதிமன்றம்!


2ஜி வழக்கு விசாரணை இனி திகார் சிறையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் என தில்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி.சைனி இன்று 2ஜி வழக்கு குற்றவாளிகளிடம் தெரிவித்து வியாழக்கிழமையில் இருந்து திகார் சிறையில்தான் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார். திடீரென இந்த அறிவிப்பைக் கேட்டதும் 2ஜி வழக்கு குற்றவாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் திகார் சிறை நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு தடைவிதிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்திடம் கோரப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...