|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

திருச்செந்தூரில் தர்ம தரிசனம் மீண்டும் அமல்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தர்ம தரிசனம் செய்வது, இன்று முதல் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. இங்கு தினமும், மூன்று கால பூஜைகள் முடிந்த பின், பக்தர்கள் சுவாமியை தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 2009ல் நடந்த இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன், இந்த தரிசன முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் மூன்று கால பூஜைகள் முடிந்ததும், பக்தர்கள் சிறப்பு தரிசன பகுதி வழியாக, தர்ம தரிசனத்திற்கு அரை மணி நேரம் அனுமதிக்கப்படுவர் என, கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...