ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
எங்கள் உயர்வுக்கு பார்வை தேவையில்லை...: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இரண்டாவது அறிவுக்களஞ்சிய விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பார்வையில்லை என்றாலும் சொந்த பாட்டில் அனைவரையும் கவர்ந்த இந்த சீனியர் மாணவி
No comments:
Post a Comment