ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
மகஇக-வினரின் போராட்டம். இன்று திருச்சியில் நடந்தது. முதல்வர் வேடம் அனிந்தவர் ‘மத்திய அரசு நிதிஉதவி இல்லாததால்தான் இந்த விலையேற்றம்’ என விளக்கி பேசுகிறார்.
சுற்றியிருந்தவர்கள் ‘அடிப்பாவி குழைந்தைங்க குடிக்கிற பாலுககும்
உலைவச்சிட்டியேடி மொத்துறாங்க... மகஇக-வின் போராட்டம்னாலே தனி
ரகம்தான்.
No comments:
Post a Comment