ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
இன்டர்நெட் துறை நிறுவனமான யாஹூ இந்தியா, தற்போது 8 இந்திய தேசிய மொழிகளில் மெயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தி, பெங்காலி மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவை வழங்க உள்ளது. புதிய யாஹூ மெயில் சேவையில் 22 புதிய மொழிகள் உள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள 16 நாடுகளில் 46 முதல் 70 சந்தைகளில் யாஹூ மெயில் செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment